121 | GEN 5:15 | மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான். |
124 | GEN 5:18 | யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான். |
126 | GEN 5:20 | யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான். |
127 | GEN 5:21 | ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான். |
129 | GEN 5:23 | ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள். |
133 | GEN 5:27 | மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான். |
166 | GEN 7:6 | வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான். |
171 | GEN 7:11 | நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன. |
197 | GEN 8:13 | அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது. |
398 | GEN 16:16 | ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றெடுத்தபோது, ஆபிராம் 86 வயதாயிருந்தான். |
685 | GEN 25:26 | பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு 60 வயதாயிருந்தான். |
3626 | NUM 1:21 | ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 46,500 பேர். |
3630 | NUM 1:25 | காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 45,650 பேர். |
3632 | NUM 1:27 | யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 74,600 பேர். |
3644 | NUM 1:39 | தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர். |
3651 | NUM 1:46 | 6,03,550 பேராயிருந்தார்கள். |
3663 | NUM 2:4 | எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 74,600 பேர். |
3668 | NUM 2:9 | எண்ணப்பட்ட யூதாவின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,86,400 பேர்; இவர்கள் பயணத்தில் முதல் முகாமாகப் போகவேண்டும். |
3670 | NUM 2:11 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர். |
3674 | NUM 2:15 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது 45,650 பேர். |
3685 | NUM 2:26 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 62,700 பேர். |
3690 | NUM 2:31 | எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் 1,57,600 பேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு கடைசியிலும் போகவேண்டும்”. |
3691 | NUM 2:32 | இவர்களே தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள். முகாம்களிலே தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 6,03,550 பேராயிருந்தார்கள். |
3721 | NUM 3:28 | ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்திற்குரியவைகளைக் காப்பவர்கள், 8,600 பேராக இருந்தார்கள். |
3727 | NUM 3:34 | அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் 6,200 பேராக இருந்தார்கள். |
3743 | NUM 3:50 | 1,365 சேக்கலாகிய பணத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி, |
3784 | NUM 4:40 | அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படியும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் 2,630 பேர். |
4513 | NUM 26:22 | இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 76,500 பேர். |
4516 | NUM 26:25 | இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து 64,300 பேர். |
4518 | NUM 26:27 | இவைகளே செபுலோனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 60,500 பேர். |
4532 | NUM 26:41 | இவைகளே பென்யமீன் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,600 பேர். |
4534 | NUM 26:43 | சூகாமியர்களின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 64,400 பேர். |
4542 | NUM 26:51 | இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள் 6,01,730 பேராக இருந்தார்கள். |
4698 | NUM 31:32 | படைவீரர்கள் கொள்ளையிட்ட பொருளில், 6,75,000 ஆடுகளும், |
4700 | NUM 31:34 | 61,000 கழுதைகளும் மீதியாக இருந்தது. |
4703 | NUM 31:37 | இந்த ஆடுகளிலே யெகோவாவுக்கு வரியாக வந்தது 675. |
4704 | NUM 31:38 | மாடுகள் 36,000; அவைகளில் யெகோவாவுக்கு வரியாக வந்தது 72. |
4705 | NUM 31:39 | கழுதைகள் 30,500; அவைகளில் யெகோவாவின் பகுதியாக வந்தது 61. |
4706 | NUM 31:40 | மனிதஉயிர்கள் 16,000 பேர்; அவர்களில் யெகோவாவுக்கு வரியாக வந்தவர்கள் 32 பேர். |
4710 | NUM 31:44 | மாடுகளில் 36,000, |
4712 | NUM 31:46 | மனிதஉயிர்களில் 16,000 பேருமே. |
4988 | DEU 3:11 | மீதியாயிருந்த இராட்சதர்களில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினால் செய்யப்பட்ட அவனுடைய கட்டில், மனிதர்களுடைய கை முழத்தின்படியே, 13 அடி நீளமும் 6 அடி அகலமுமாயிருந்தது; அது அம்மோன் சந்ததியாருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா? |
6601 | JDG 3:31 | அவனுக்குப்பின்பு ஆனாத்தின் மகன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தர்களில் 600 பேரை, கால்நடைகளை நடத்த பயன்படுத்தப்படும் ஒரு கோலால் கொன்றான்; அவனும் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினான். |
7011 | JDG 18:16 | ஆயுதம் அணிந்தவர்களாகிய தாண் கோத்திரத்தார்கள் 600 பேரும் வாசற்படியிலே நின்றார்கள். |
7012 | JDG 18:17 | ஆசாரியனும் ஆயுதம் அணிந்தவர்களாகிய 600 பேரும் வாசற்படியிலே நிற்க்கும்போது, தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த 5 மனிதர்கள் உள்ளே புகுந்து, செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் உருவங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். |
7071 | JDG 20:15 | கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட 700 பேரைத் தவிர அந்த நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயத்தால் சண்டையிடுவதற்கு பயிற்சி பெற்ற மனிதர்களின் எண்ணிக்கை 26,000 பேர் என்று கணக்கிடப்பட்டது. |
7492 | 1SA 13:5 | பெலிஸ்தர்கள் இஸ்ரவேலோடு யுத்தம்செய்ய 30,000 இரதங்களோடும், 6,000 குதிரைவீரரோடும், கடற்கரை மணலைப்போல எண்ணற்ற மக்களோடும் கூடிவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே முகாமிட்டார்கள். |
7502 | 1SA 13:15 | சாமுவேல் எழுந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடு இருக்கிற மக்களைக் கணக்கெடுக்கிறபோது, ஏறக்குறைய 600 பேர் இருந்தார்கள். |
7512 | 1SA 14:2 | சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதுளைமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடு இருந்த மக்கள் ஏறக்குறைய 600 பேராக இருந்தார்கள். |
7826 | 1SA 23:13 | ஆகையால் தாவீதும் ஏறக்குறைய 600 பேராகிய அவனுடைய மனிதர்களும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான். |
7935 | 1SA 27:2 | ஆகையால் தாவீது தன்னோடு இருந்த 600 பேரோடு எழுந்து, மாயோகின் மகனான ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான். |
7990 | 1SA 30:9 | அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த 600 பேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றின் அருகில் வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள். |
8083 | 2SA 2:31 | தாவீதின் வீரர்களோ பென்யமீனியர்களிலும், அப்னேரின் மனிதர்களிலும், 360 பேரைக் கொன்றிருந்தார்கள். |
8905 | 1KI 6:6 | கீழே இருக்கிற சுற்றுச்சுவர் 7.6 அடி அகலமும், நடுவே இருக்கிறது 9 அடி அகலமும், மூன்றாவதாக இருக்கிறது 10.6 அடி அகலமுமாக இருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய விட்டத்தினாலே தாங்காதபடி ஆலயத்தைச் சுற்றிலும் வெளிப்புறமாக ஒட்டுச்சுவர்களைக் கட்டினான். |
8909 | 1KI 6:10 | அவன் 7.6 அடி உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டினான்; அவைகள் கேதுரு மரங்களால் ஆலயத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. |
8916 | 1KI 6:17 | அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை 60 அடி நீளமாக இருந்தது. |
8923 | 1KI 6:24 | கேருபீனுக்கு இருக்கிற ஒரு இறக்கை 7.6 அடி கேருபீனின் மற்ற இறக்கை 7.6 அடியாக, இப்படி ஒரு இறக்கையின் கடைசிமுனை தொடங்கி மற்ற இறக்கையின் கடைசி முனைவரை 15 அடியாக இருந்தது. |
8953 | 1KI 7:16 | அந்தத் தூண்களுடைய உச்சியில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் 7.6 அடி உயரமாக இருந்தது. |
8956 | 1KI 7:19 | மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய உச்சியில் உள்ள கும்பங்கள் லீலிபுஷ்பங்களின் வேலையும், 6 அடி உயரமுமாக இருந்தது. |
8960 | 1KI 7:23 | வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வட்டவடிவில் கட்டினான்; சுற்றிலும் அதினுடைய ஒருவிளிம்பு துவங்கி மறுவிளிம்புவரை, அகலம் 15 அடி, உயரம் 7.6 அடி, சுற்றளவு 45 அடி நூலளவுமாக இருந்தது. |
8964 | 1KI 7:27 | 10 வெண்கல கால்களையும் செய்தான்; ஒவ்வொரு காலும் 6 அடி நீளமும், 6 அடி அகலமும், 4.6 அடி உயரமுமாக இருந்தது. |
8968 | 1KI 7:31 | அதின் வாய் மேலே 1.6 அடி உயர்ந்திருந்தது; அதின் வாய் 1.6 அடி தட்டையுமாக, அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் பலகைகள் வட்டமாயிராமல் சதுரமாக இருந்தது. |
8975 | 1KI 7:38 | 10 வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரையும் 40 குடம் பிடிக்கும்; 6 அடி அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் 10 கால்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது. |
9098 | 1KI 10:16 | சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் 200 பெரிய கேடகங்களைச் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் 600 சேக்கல் நிறைபொன் செலவானது. |
9111 | 1KI 10:29 | எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை 600 வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை 150 வெள்ளிக் காசுமாக இருந்தது; இந்தவிதமாக ஏத்தியர்களின் ராஜாக்கள் எல்லோருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டது. |
9294 | 1KI 16:8 | யூதாவின் ராஜாவான ஆசாவின் 26 ஆம் வருடத்திலே பாஷாவின் மகனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான். |
12041 | EZR 2:9 | சக்காயின் வம்சத்தார் 760 பேர். |
12042 | EZR 2:10 | பானியின் வம்சத்தார் 642 பேர். |
12043 | EZR 2:11 | பெபாயின் வம்சத்தார் 623 பேர். |
12045 | EZR 2:13 | அதோனிகாமின் வம்சத்தார் 666 பேர். |
12046 | EZR 2:14 | பிக்வாயின் வம்சத்தார் 2,056 பேர். |
12054 | EZR 2:22 | நெத்தோபாவின் மனிதர்கள் 56 பேர். |
12058 | EZR 2:26 | ராமா, கேபா என்பவைகளின் வம்சத்தார் 621 பேர். |
12062 | EZR 2:30 | மக்பீஷின் வம்சத்தார் 156 பேர். |
12067 | EZR 2:35 | செனாகின் வம்சத்தார் 3,630 பேர். |
12092 | EZR 2:60 | தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், ஆக 652 பேர். |
12096 | EZR 2:64 | சபையார் எல்லோரும் ஏகத்திற்கு 42,360 பேராயிருந்தார்கள். |
12098 | EZR 2:66 | அவர்களுடைய குதிரைகள் 736 அவர்களுடைய கோவேறு கழுதைகள் 245, |
12099 | EZR 2:67 | அவர்களுடைய ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720, |
12101 | EZR 2:69 | அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு 61,000, தங்கக்காசுகளையும், 5,000, இராத்தல் வெள்ளியையும், 100 ஆசாரிய ஆடைகளையும் கொடுத்தார்கள். |
12216 | EZR 8:10 | செலோமித்தின் மகன்களில் யொசிபியாவின் மகனும், அவனுடன் 160 ஆண்மக்களும், |
12219 | EZR 8:13 | அதோனிகாமின் கடைசி புத்திரரான எலிப்பெலேத், ஏயெல், செமாயா என்னும் பெயர்களுள்ளவர்களும், அவர்களுடன் 60 ஆண்மக்களும், |
12232 | EZR 8:26 | அவர்கள் கையிலே நான் 650 தாலந்து வெள்ளியையும், 100 தாலந்து நிறையான வெள்ளிப் பொருட்களையும், 100 தாலந்து பொன்னையும், |
12241 | EZR 8:35 | சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் 12 காளைகளையும், 96 ஆட்டுக்கடாக்களையும், 77 ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் 12 வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, அவையெல்லாம் யெகோவாவுக்கு சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள். |
12435 | NEH 7:10 | ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர். |
12439 | NEH 7:14 | சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர். |
12440 | NEH 7:15 | பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர். |
12441 | NEH 7:16 | பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர். |
12443 | NEH 7:18 | அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர். |
12444 | NEH 7:19 | பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர். |
12445 | NEH 7:20 | ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர். |
12455 | NEH 7:30 | ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர். |
12487 | NEH 7:62 | தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர். |
12491 | NEH 7:66 | சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள். |
12493 | NEH 7:68 | அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245. ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720. |
12496 | NEH 7:71 | மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள். |
30995 | REV 13:18 | இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு 666. |