111 | GEN 5:5 | ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான். |
114 | GEN 5:8 | சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான். |
115 | GEN 5:9 | ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். |
117 | GEN 5:11 | ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான். |
120 | GEN 5:14 | கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான். |
123 | GEN 5:17 | மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான். |
126 | GEN 5:20 | யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான். |
133 | GEN 5:27 | மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான். |
136 | GEN 5:30 | லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். |
235 | GEN 9:29 | நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான். |
286 | GEN 11:19 | ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
291 | GEN 11:24 | நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான். |
292 | GEN 11:25 | தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
399 | GEN 17:1 | ஆபிராம் 99 வயதானபோது, யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து: “நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாக இரு. |
415 | GEN 17:17 | அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து: “100 வயதானவனுக்குக் குழந்தை பிறக்குமோ? 90 வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு, |
422 | GEN 17:24 | ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது, அவன் 99 வயதாக இருந்தான். |
3628 | NUM 1:23 | சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர். |
3672 | NUM 2:13 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர். |
6604 | JDG 4:3 | அவனுக்குத் 900 இரும்பு ரதங்கள் இருந்தன; அவன் இஸ்ரவேல் மக்களை இருபது வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினான்; இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள். |
7314 | 1SA 4:15 | ஏலி 98 வயதுள்ளவனாக இருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் மங்கலாக இருந்தது. |
8082 | 2SA 2:30 | யோவாப் அப்னேரைப் பின்தொடராமல் மக்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் வீரர்களில் 19 பேர்களும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள். |
8901 | 1KI 6:2 | சாலொமோன் ராஜா யெகோவாவுக்குக் கட்டின ஆலயம் 90 அடி நீளமும், 30 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது. |
8905 | 1KI 6:6 | கீழே இருக்கிற சுற்றுச்சுவர் 7.6 அடி அகலமும், நடுவே இருக்கிறது 9 அடி அகலமும், மூன்றாவதாக இருக்கிறது 10.6 அடி அகலமுமாக இருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய விட்டத்தினாலே தாங்காதபடி ஆலயத்தைச் சுற்றிலும் வெளிப்புறமாக ஒட்டுச்சுவர்களைக் கட்டினான். |
8939 | 1KI 7:2 | அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது 900 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது; அதைக் கேதுரு மரத்தாலான உத்திரங்கள் கட்டப்பட்ட கேதுருமரத்தூண்களின் நான்கு வரிசைகளின்மேல் கட்டினான். |
12030 | EZR 1:9 | அவைகளின் தொகையாவது: பொன் பாத்திரங்கள் 30, வெள்ளிப்பாத்திரங்கள் 1,000, கத்திகள் 29 |
12040 | EZR 2:8 | சத்தூவின் வம்சத்தார் 945 பேர். |
12048 | EZR 2:16 | எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தார் 98 பேர். |
12052 | EZR 2:20 | கிபாரின் வம்சத்தார் 95 பேர். |
12068 | EZR 2:36 | ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் 973 பேர். |
12074 | EZR 2:42 | வாசல் காவலாளர்களின் வம்சத்தாரானவர்கள்: சல்லூமின் வம்சத்தாரும், அதேரின் வம்சத்தாரும், தல்மோனின் வம்சத்தாரும், அக்கூபின் வம்சத்தாரும், அதிதாவின் வம்சத்தாரும், சோபாயின் வம்சத்தாருமானவர் எல்லோரும் 139 பேர். |
12090 | EZR 2:58 | நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தார் எல்லோரும் 392 பேர். |
12241 | EZR 8:35 | சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் 12 காளைகளையும், 96 ஆட்டுக்கடாக்களையும், 77 ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் 12 வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, அவையெல்லாம் யெகோவாவுக்கு சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள். |
12446 | NEH 7:21 | எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர். |
12450 | NEH 7:25 | கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர். |
12463 | NEH 7:38 | செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர். |
12464 | NEH 7:39 | ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர். |