Wildebeest analysis examples for:   tam-tam2017   ே    February 25, 2023 at 01:17    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

1  GEN 1:1  ஆதியில வன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.
2  GEN 1:2  பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மல் இருள் இருந்தது;ஆவியானவர் தண்ணீரின்மல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
3  GEN 1:3  வன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது.
4  GEN 1:4  வெளிச்சம் நல்லது என்றுவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும்வன் வெவ்வறாகப் பிரித்தார்.
5  GEN 1:5  வன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது.
6  GEN 1:6  பின்புவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார்.
7  GEN 1:7  வன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழ இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படிய ஆனது.
8  GEN 1:8  வன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது.
9  GEN 1:9  பின்புவன்: “வானத்தின் கீழ இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில்ர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படிய ஆனது.
10  GEN 1:10  வன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும்,ர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்;வன் அது நல்லது என்று கண்டார்.
11  GEN 1:11  அப்பொழுதுவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படிய கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படிய ஆனது.
12  GEN 1:12  பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படிய விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படிய தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது;வன் அது நல்லது என்று கண்டார்.
14  GEN 1:14  பின்புவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவில சுடர்கள் உண்டாகட்டும்” என்றார்.லும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார்.
15  GEN 1:15  “அவைகள் பூமியின்மல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவில சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படிய ஆனது.
16  GEN 1:16  வன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
17  GEN 1:17  அவைகள் பூமியின்மல் பிரகாசிக்கவும்,
18  GEN 1:18  பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும்,வன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவில வைத்தார்;வன் அது நல்லது என்று கண்டார்.
20  GEN 1:20  பின்புவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மல் வானம் என்கிற ஆகாயவிரிவில பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார்.
21  GEN 1:21  வன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படிய திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்;வன் அது நல்லது என்று கண்டார்.
22  GEN 1:22  வன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில பெருகட்டும்” என்றும் சொன்னார்.
24  GEN 1:24  பின்புவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படிய ஆனது.
25  GEN 1:25  வன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்;வன் அது நல்லது என்று கண்டார்.
26  GEN 1:26  பின்புவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.
27  GEN 1:27  வன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், அவனைத்வசாயலாகவ உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார்.
28  GEN 1:28  பின்புவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி,வன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29  GEN 1:29  பின்னும்வன்: “இதோ, பூமியின்மல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;
30  GEN 1:30  பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தன்” என்றார்; அது அப்படிய ஆனது.
31  GEN 1:31  அப்பொழுதுவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது.
32  GEN 2:1  இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் உண்டாக்கப்பட்டு முடிந்தன. பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளில, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகள.
33  GEN 2:2  வன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளில நிறைவற்றி, தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளில ஓய்ந்திருந்தார்.
34  GEN 2:3  வன் தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு அதில ஓய்ந்திருந்ததினால்,வன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
35  GEN 2:4  வனாகிய யெகோவா பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளில, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகள.
36  GEN 2:5  நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும் பூமியின்மல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால்வனாகிய யெகோவா பூமியின்மல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை.
38  GEN 2:7  வனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினால உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்தில ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.
39  GEN 2:8  வனாகிய யெகோவா கிழக்க ஏதன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதில வைத்தார்.
40  GEN 2:9  வனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவில வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார்.
41  GEN 2:10  தோட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது.
42  GEN 2:11  முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலாசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்தில பொன் உண்டு.
43  GEN 2:12  அந்தசத்தின் பொன் நல்லது; அந்த இடத்தில நறுமணப்பிசினும், விலையறிய முத்துகளும் உண்டு.
44  GEN 2:13  ஆற்றுக்கு கீகோன் என்று பெயர், அது எத்தியோப்பியாசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
45  GEN 2:14  மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கல் என்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்க ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர்.
46  GEN 2:15  வனாகிய யெகோவா மனிதனை ஏதன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
47  GEN 2:16  வனாகிய யெகோவா மனிதனை நோக்கி: “நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்.
48  GEN 2:17  ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை சாப்பிடவண்டாம்; அதை நீ சாப்பிடும் நாளில் சாகவ சாவாய்” என்று கட்டளையிட்டார்.
49  GEN 2:18  பின்பு,வனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவன்” என்றார்.