109 | GEN 5:3 | ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான். |
110 | GEN 5:4 | ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
111 | GEN 5:5 | ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான். |
112 | GEN 5:6 | சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான். |
113 | GEN 5:7 | சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
115 | GEN 5:9 | ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். |
117 | GEN 5:11 | ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான். |
118 | GEN 5:12 | கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான். |
119 | GEN 5:13 | கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
120 | GEN 5:14 | கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான். |
122 | GEN 5:16 | மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். |
125 | GEN 5:19 | யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
128 | GEN 5:22 | ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். |
138 | GEN 5:32 | நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான். |
141 | GEN 6:3 | அப்பொழுது யெகோவா: “என் ஆவி என்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார். |
153 | GEN 6:15 | நீ அதைச் செய்யவேண்டிய முறை என்னவென்றால், கப்பலின் நீளம் 450 அடிகள், அதின் அகலம் 75 அடிகள், அதின் உயரம் 45 அடிகளாக இருக்கவேண்டும். |
164 | GEN 7:4 | இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும் பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்” என்றார். |
166 | GEN 7:6 | வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான். |
171 | GEN 7:11 | நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன. |
177 | GEN 7:17 | வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது. |
184 | GEN 7:24 | தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது. |
187 | GEN 8:3 | தண்ணீர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது. |
190 | GEN 8:6 | 40 நாட்களுக்குப் பிறகு, நோவா தான் கப்பலில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, |
197 | GEN 8:13 | அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது. |
234 | GEN 9:28 | வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு நோவா 350 வருடங்கள் உயிரோடிருந்தான். |
235 | GEN 9:29 | நோவாவின் நாட்களெல்லாம் 950 வருடங்கள்; அவன் இறந்தான். |
277 | GEN 11:10 | சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான். |
278 | GEN 11:11 | சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
280 | GEN 11:13 | சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
281 | GEN 11:14 | சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான். |
282 | GEN 11:15 | ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
284 | GEN 11:17 | பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
285 | GEN 11:18 | பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான். |
286 | GEN 11:19 | ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
288 | GEN 11:21 | செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
289 | GEN 11:22 | செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான். |
290 | GEN 11:23 | நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். |
293 | GEN 11:26 | 70 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான். |
299 | GEN 11:32 | தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான். |
374 | GEN 15:13 | அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியினர் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாக இருந்து, அந்த தேசத்தார்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களால் 400 வருடங்கள் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாக அறியவேண்டும். |
415 | GEN 17:17 | அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து: “100 வயதானவனுக்குக் குழந்தை பிறக்குமோ? 90 வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு, |
519 | GEN 21:5 | தன் மகனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் 100 வயதாயிருந்தான். |
588 | GEN 23:16 | அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் வம்சத்தாரின் முன்னிலையில் எப்பெரோன் சொன்னபடியே, வியாபாரிகளிடத்தில் செல்லும்படியான 400 சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தான். |
679 | GEN 25:20 | ஈசாக்கு ரெபெக்காளை திருமணம் செய்கிறபோது 40 வயதாயிருந்தான்; இவள் பதான் அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்கு மகளும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள். |
685 | GEN 25:26 | பின்பு, அவனுடைய சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு பிறந்தான்; அவனுக்கு யாக்கோபு என்று பெயரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு 60 வயதாயிருந்தான். |
705 | GEN 26:12 | ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; யெகோவா அவனை ஆசீர்வதித்ததால் அந்த வருடத்தில் 100 மடங்கு பலனை அடைந்தான்; |
727 | GEN 26:34 | ஏசா 40 வயதானபோது, ஏத்தியர்களான பெயேரியினுடைய மகளாகிய யூதீத்தையும், ஏலோனுடைய மகளாகிய பஸ்மாத்தையும் திருமணம்செய்தான். |
980 | GEN 33:19 | தான் கூடாரம்போட்ட நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மகன்களிடம் 100 வெள்ளிக்காசுக்கு வாங்கி, |
1040 | GEN 35:28 | ஈசாக்கு வயது முதிர்ந்தவனும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, 180 வருடங்கள் உயிரோடிருந்து, |
1430 | GEN 47:9 | அதற்கு யாக்கோபு: “நான் பரதேசியாக வாழ்ந்த நாட்கள் 130 வருடங்கள்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் வேதனை நிறைந்ததுமாக இருக்கிறது; அவைகள் பரதேசிகளாக வாழ்ந்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை” என்று பார்வோனுடனே சொன்னான். |
1510 | GEN 50:3 | பதப்படுத்த 40 நாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள். |
1529 | GEN 50:22 | யோசேப்பும் அவனுடைய தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு 110 வருடங்கள் உயிரோடிருந்தான். |
1533 | GEN 50:26 | யோசேப்பு 110 வயதுள்ளவனாக இறந்தான். அவனுடைய உடலைப் பதப்படுத்தி, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள். |
2467 | EXO 32:28 | லேவியர்கள் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்தநாளில் மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் இறந்தார்கள். |
3480 | LEV 25:10 | “50 வது வருடத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிமக்களுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருடம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் சொந்த இடத்திற்கும், குடும்பத்திற்கும் திரும்பிப் போகக்கடவன். |
3626 | NUM 1:21 | ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 46,500 பேர். |
3628 | NUM 1:23 | சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர். |
3630 | NUM 1:25 | காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 45,650 பேர். |
3632 | NUM 1:27 | யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 74,600 பேர். |
3634 | NUM 1:29 | இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 54,400 பேர். |
3636 | NUM 1:31 | செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 57,400 பேர். |
3638 | NUM 1:33 | எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 40,500 பேர். |
3640 | NUM 1:35 | மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 32,200 பேர். |
3642 | NUM 1:37 | பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர். |
3644 | NUM 1:39 | தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர். |
3646 | NUM 1:41 | ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 41,500 பேர். |
3648 | NUM 1:43 | நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 53,400 பேர். |
3651 | NUM 1:46 | 6,03,550 பேராயிருந்தார்கள். |
3663 | NUM 2:4 | எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 74,600 பேர். |
3665 | NUM 2:6 | எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 54,400 பேர். |
3667 | NUM 2:8 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 57,400 பேர். |
3668 | NUM 2:9 | எண்ணப்பட்ட யூதாவின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,86,400 பேர்; இவர்கள் பயணத்தில் முதல் முகாமாகப் போகவேண்டும். |
3670 | NUM 2:11 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர். |
3672 | NUM 2:13 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர். |
3674 | NUM 2:15 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது 45,650 பேர். |
3675 | NUM 2:16 | எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,51,450 பேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும். |
3678 | NUM 2:19 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர். |
3680 | NUM 2:21 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 32,200 பேர். |
3682 | NUM 2:23 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 35,400 பேர். |
3683 | NUM 2:24 | எண்ணப்பட்ட எப்பிராயீமின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,08,100 பேர்; இவர்கள் பயணத்தில் மூன்றாம் முகாமாகப் போகவேண்டும். |
3685 | NUM 2:26 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 62,700 பேர். |
3687 | NUM 2:28 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 41,500 பேர். |
3689 | NUM 2:30 | அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர். |
3690 | NUM 2:31 | எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் 1,57,600 பேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு கடைசியிலும் போகவேண்டும்”. |
3691 | NUM 2:32 | இவர்களே தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள். முகாம்களிலே தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 6,03,550 பேராயிருந்தார்கள். |
3715 | NUM 3:22 | அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் 7,500 பேராக இருந்தார்கள். |
3721 | NUM 3:28 | ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்திற்குரியவைகளைக் காப்பவர்கள், 8,600 பேராக இருந்தார்கள். |
3727 | NUM 3:34 | அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் 6,200 பேராக இருந்தார்கள். |
3732 | NUM 3:39 | மோசேயும், ஆரோனும், யெகோவாவுடைய வாக்கின்படி, லேவியர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் 22,000 பேராக இருந்தார்கள். |
3780 | NUM 4:36 | அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் 2,750 பேர். |
3784 | NUM 4:40 | அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படியும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் 2,630 பேர். |
3788 | NUM 4:44 | அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பங்களின்படியே 3,200 பேர். |
3792 | NUM 4:48 | 8,580 பேராக இருந்தார்கள். |