Wildebeest analysis examples for:   tam-tam2017   எ    February 11, 2023 at 19:40    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

3  GEN 1:3  தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” ன்றார், வெளிச்சம் உண்டானது.
4  GEN 1:4  வெளிச்சம் நல்லது ன்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
5  GEN 1:5  தேவன் வெளிச்சத்திற்குப் பகல் ன்றும், இருளுக்கு இரவு ன்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது.
6  GEN 1:6  பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” ன்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” ன்றும் சொன்னார்.
8  GEN 1:8  தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் ன்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது.
9  GEN 1:9  பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” ன்றார்; அது அப்படியே ஆனது.
10  GEN 1:10  தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” ன்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” ன்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது ன்று கண்டார்.
11  GEN 1:11  அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” ன்றார்; அது அப்படியே ஆனது.
12  GEN 1:12  பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது ன்று கண்டார்.
14  GEN 1:14  பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் ன்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்” ன்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” ன்றார்.
15  GEN 1:15  “அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் ன்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” ன்றார்; அது அப்படியே ஆனது.
18  GEN 1:18  பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் ன்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது ன்று கண்டார்.
20  GEN 1:20  பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் ன்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” ன்றார்.
21  GEN 1:21  தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது ன்று கண்டார்.
22  GEN 1:22  தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் ன்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” ன்றும் சொன்னார்.
24  GEN 1:24  பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” ன்றார்; அது அப்படியே ஆனது.
25  GEN 1:25  தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் ல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது ன்று கண்டார்.
26  GEN 1:26  பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” ன்றார்.
28  GEN 1:28  பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” ன்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29  GEN 1:29  பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் ங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;
30  GEN 1:30  பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் ல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” ன்றார்; அது அப்படியே ஆனது.
31  GEN 1:31  அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின ல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது.
37  GEN 2:6  அப்பொழுது பூமியிலிருந்து நீரூற்று ழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
39  GEN 2:8  தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் ன்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.
42  GEN 2:11  முதலாம் ஆற்றுக்கு பைசோன் ன்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் உண்டு.
44  GEN 2:13  ஆற்றுக்கு கீகோன் ன்று பெயர், அது த்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
45  GEN 2:14  மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் ன்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து ன்று பெயர்.
48  GEN 2:17  ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை சாப்பிடவேண்டாம்; அதை நீ சாப்பிடும் நாளில் சாகவே சாவாய்” ன்று கட்டளையிட்டார்.
49  GEN 2:18  பின்பு, தேவனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” ன்றார்.
50  GEN 2:19  தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு ன்ன பெயரிடுவான் ன்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் ன்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது.
52  GEN 2:21  அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா லும்புகளில் ஒன்றை டுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
53  GEN 2:22  தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து டுத்த விலா லும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார்.
54  GEN 2:23  அப்பொழுது ஆதாம்: “இவள் ன் லும்பில் லும்பும், ன் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து டுக்கப்பட்டதால் மனுஷி னப்படுவாள்” ன்றான்.
57  GEN 3:1  தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது ன்று தேவன் சொன்னாரா” ன்றது.
59  GEN 3:3  ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் ன்று சொன்னார்” ன்றாள்.
61  GEN 3:5  நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் ன்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் ன்றும் தேவன் அறிவார்” ன்றது.
62  GEN 3:6  அப்பொழுது அந்தப் பெண், அந்த மரத்தின் பழம் சாப்பிடுவதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ஆசைப்படத்தக்க பழமுமாக இருக்கிறது ன்று கண்டு, அந்தப் பழத்தைப் பறித்து, சாப்பிட்டு, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்.
63  GEN 3:7  அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் ன்று அறிந்து, அத்தி இலைகளைத் சேர்த்து, தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள்.
65  GEN 3:9  அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமைக் கூப்பிட்டு: “நீ ங்கே இருக்கிறாய்” ன்றார்.
66  GEN 3:10  அதற்கு அவன்: “நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” ன்றான்.
67  GEN 3:11  அப்பொழுது அவர்: “நீ நிர்வாணி ன்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் ன்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயோ” ன்றார்.
68  GEN 3:12  அதற்கு ஆதாம்:ன்னுடன் இருப்பதற்காக தேவரீர் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை னக்குக் கொடுத்தாள், நான் சாப்பிட்டேன்” ன்றான்.
69  GEN 3:13  அப்பொழுது தேவனாகிய யெகோவா பெண்ணை நோக்கி: “நீ ஏன் இப்படிச் செய்தாய் ன்றார். அந்தப் பெண்: “பாம்பு ன்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” ன்றாள்.
71  GEN 3:15  உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” ன்றார்.
72  GEN 3:16  அவர் பெண்ணை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” ன்றார்.
73  GEN 3:17  பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் ன்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.
75  GEN 3:19  நீ மண்ணிலிருந்து டுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” ன்றார்.
76  GEN 3:20  ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் ன்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள்.
78  GEN 3:22  பின்பு தேவனாகிய யெகோவா: “இதோ, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, ன்றைக்கும் உயிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும்” ன்று,
79  GEN 3:23  அவன் டுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய யெகோவா அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
81  GEN 4:1  ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” ன்றாள்.
85  GEN 4:5  காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் ரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது.
86  GEN 4:6  அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி: “உனக்கு ஏன் ரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது?
87  GEN 4:7  நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” ன்றார்.
88  GEN 4:8  காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக ழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
89  GEN 4:9  யெகோவா காயீனை நோக்கி: “உன் சகோதரனாகிய ஆபேல் ங்கே” ன்றார்; அதற்கு அவன்: னக்குத் தெரியாது; ன் சகோதரனுக்கு நான் காவலாளியா” ன்றான்.
90  GEN 4:10  அதற்கு அவர்:ன்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து ன்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
92  GEN 4:12  நீ நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; நீ பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” ன்றார்.
93  GEN 4:13  அப்பொழுது காயீன் யெகோவாவை நோக்கி:னக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை ன்னால் தாங்கிக்கொள்ளமுடியாது.
94  GEN 4:14  இன்று ன்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; ன்னைக் கண்டுபிடிக்கிறவன் வனும் ன்னைக் கொன்றுபோடுவானே” ன்றான்.
95  GEN 4:15  அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “காயீனைக் கொல்லுகிற வன் மேலும் ஏழு பழி சுமரும்” ன்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் வனும் அவனைக் கொன்றுபோடாமலிருக்க யெகோவா அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.