Wildebeest analysis examples for:   tam-tam2017   ீ    February 11, 2023 at 19:40    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

2  GEN 1:2  பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
6  GEN 1:6  பின்பு தேவன்; “தண்ணர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணரிலிருந்து தண்ணரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார்.
7  GEN 1:7  தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக்ழே இருக்கிற தண்ணருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது.
9  GEN 1:9  பின்பு தேவன்: “வானத்தின்ழே இருக்கிற தண்ணர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது.
10  GEN 1:10  தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
20  GEN 1:20  பின்பு தேவன்: “நந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார்.
21  GEN 1:21  தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவிதரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
22  GEN 1:22  தேவன் அவைகளை ஆசர்வதித்து, “நங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார்.
26  GEN 1:26  பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.
28  GEN 1:28  பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக்ழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசர்வதித்தார்.
30  GEN 1:30  பூமியிலுள்ள அனைத்து மிருகஜவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” என்றார்; அது அப்படியே ஆனது.
34  GEN 2:3  தேவன் தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்ததினால், தேவன் ஏழாம் நாளை ஆசர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
37  GEN 2:6  அப்பொழுது பூமியிலிருந்துரூற்று எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
40  GEN 2:9  தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மைமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார்.
41  GEN 2:10  தோட்டத்திற்குத் தண்ணர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது.
44  GEN 2:13  ஆற்றுக்குகோன் என்று பெயர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
45  GEN 2:14  மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர், அது அசரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர்.
47  GEN 2:16  தேவனாகிய யெகோவா மனிதனை நோக்கி: “ந தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்.
48  GEN 2:17  ஆனாலும் நன்மைமை அறியத்தக்க மரத்தின் பழத்தை சாப்பிடவேண்டாம்; அதை சாப்பிடும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டார்.
57  GEN 3:1  தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது.
59  GEN 3:3  ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்:ங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்” என்றாள்.
60  GEN 3:4  அப்பொழுது பாம்பு, பெண்ணை நோக்கி: “நங்கள் சாகவே சாவதில்லை;
61  GEN 3:5  ங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும்,ங்கள் நன்மைமை அறிந்து தேவர்களைப்போல இருப்பர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது.
65  GEN 3:9  அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமைக் கூப்பிட்டு: “ந எங்கே இருக்கிறாய்” என்றார்.
66  GEN 3:10  அதற்கு அவன்: “நான் தேவரருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான்.
67  GEN 3:11  அப்பொழுது அவர்: “ந நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயோ” என்றார்.
68  GEN 3:12  அதற்கு ஆதாம்: “என்னுடன் இருப்பதற்காக தேவரர் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள், நான் சாப்பிட்டேன்” என்றான்.
69  GEN 3:13  அப்பொழுது தேவனாகிய யெகோவா பெண்ணை நோக்கி: “ந ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: “பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” என்றாள்.
70  GEN 3:14  அப்பொழுது தேவனாகிய யெகோவா பாம்பை நோக்கி: “ந இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
71  GEN 3:15  உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார்.
72  GEN 3:16  அவர் பெண்ணை நோக்கி: “ந கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார்.
73  GEN 3:17  பின்பு அவர் ஆதாமை நோக்கி: “ந உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.
75  GEN 3:19  மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார்.
78  GEN 3:22  பின்பு தேவனாகிய யெகோவா: “இதோ, மனிதன் நன்மைமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையைட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் உயிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும்” என்று,
80  GEN 3:24  அவர் மனிதனைத் துரத்திவிட்டு, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே கேருபன்களையும், சிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.
81  GEN 4:1  ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயனைப் பெற்று, “யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள்.
82  GEN 4:2  பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றெடுத்தாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
83  GEN 4:3  சிலநாட்கள் சென்றபின்பு, காயன் நிலத்தின் பழங்களைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
84  GEN 4:4  ஆபேலும் தன் மந்தையின் தலையற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார்.
85  GEN 4:5  காயனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது.
86  GEN 4:6  அப்பொழுது யெகோவா காயனை நோக்கி: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது?
87  GEN 4:7  நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார்.
88  GEN 4:8  காயன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
89  GEN 4:9  யெகோவா காயனை நோக்கி: “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா” என்றான்.
91  GEN 4:11  இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் சபிக்கப்பட்டிருப்பாய்.
92  GEN 4:12  நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” என்றார்.
93  GEN 4:13  அப்பொழுது காயன் யெகோவாவை நோக்கி: “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது.
94  GEN 4:14  இன்று என்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறர்; நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான்.
95  GEN 4:15  அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “காயனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும்” என்று சொல்லி; காயனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாமலிருக்க யெகோவா அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.
96  GEN 4:16  அப்படியே காயன் யெகோவாவுடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கே நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
97  GEN 4:17  காயன் தன்னுடைய மனைவியுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றெடுத்தாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்திற்குத் தன் மகனாகிய ஏனோக்குடைய பெயரை வைத்தான்.
102  GEN 4:22  சில்லாளும், தூபால் காயனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயனுடைய சகோதரி நாமாள்.
104  GEN 4:24  காயனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும்” என்றான்.
105  GEN 4:25  பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: “காயன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.
108  GEN 5:2  அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
147  GEN 6:9  நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளேதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான்.
149  GEN 6:11  பூமியானது தேவனுக்கு முன்பாகச்ர்கெட்டதாக இருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
150  GEN 6:12  தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அதுர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
152  GEN 6:14  கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும்ல் பூசு.
153  GEN 6:15  அதைச் செய்யவேண்டிய முறை என்னவென்றால், கப்பலின்ளம் 450 அடிகள், அதின் அகலம் 75 அடிகள், அதின் உயரம் 45 அடிகளாக இருக்கவேண்டும்.
154  GEN 6:16  கப்பலுக்கு ஒரு ஜன்னலை உண்டாக்கி, மேல் அடுக்குக்கு ஒரு முழம் இறக்கி அதைச் செய்துமுடித்து, கப்பலின் கதவை அதின் பக்கத்தில் வைத்து,ழ் அறைகளையும், இரண்டாம் அடுக்கின் அறைகளையும், மூன்றாம் அடுக்கின் அறைகளையும் உண்டாக்கவேண்டும்.
155  GEN 6:17  வானத்தின்கழே உயிருள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நான் பூமியின்மேல் மாபெரும் வெள்ளப்பெருக்கை வரச்செய்வேன்; பூமியிலுள்ள அனைத்தும் இறந்துபோகும்.
156  GEN 6:18  ஆனாலும் உன்னோடு என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்;யும், உன்னோடுகூட உன்னுடைய மகன்களும், உன்னுடைய மனைவியும், உன்னுடைய மகன்களின் மனைவிகளும், கப்பலுக்குள் செல்லுங்கள்.
161  GEN 7:1  யெகோவா நோவாவை நோக்கி: “நயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாகதிமானாகக் கண்டேன்.
162  GEN 7:2  பூமியின்மதெங்கும் வித்தை உயிரோடு காக்கும்பொருட்டு, சுத்தமான அனைத்து மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடியும்,
175  GEN 7:15  இப்படியேவசுவாசமுள்ள உயிரினங்களெல்லாம் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து கப்பலுக்குள் சென்றன.
177  GEN 7:17  வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.
178  GEN 7:18  தண்ணர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
179  GEN 7:19  தண்ணர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
180  GEN 7:20  மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணர் பெருகியது.
183  GEN 7:23  மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை, பூமியின்மது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள் பூமியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
184  GEN 7:24  தண்ணர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.
185  GEN 8:1  தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகூர்ந்து, பூமியின்மேல் காற்றைசச்செய்தார். அப்பொழுது தண்ணர் குறையத் தொடங்கியது.
187  GEN 8:3  தண்ணர் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணர் குறைந்தது.
189  GEN 8:5  பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
191  GEN 8:7  ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.