Wildebeest analysis examples for:   tam-tam2017   ூ    February 11, 2023 at 19:40    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

1  GEN 1:1  ஆதியிலே தேவன் வானத்தையும்மியையும் படைத்தார்.
2  GEN 1:2  மியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
10  GEN 1:10  தேவன் வெட்டாந்தரைக்கு “பமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
11  GEN 1:11  அப்பொழுது தேவன்: “பமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும்,மியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
12  GEN 1:12  மியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
13  GEN 1:13  சாயங்காலமும் விடியற்காலமுமாகின்றாம் நாள் முடிந்தது.
15  GEN 1:15  “அவைகள்மியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
17  GEN 1:17  அவைகள்மியின்மேல் பிரகாசிக்கவும்,
20  GEN 1:20  பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும்,மியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார்.
22  GEN 1:22  தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள்மியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார்.
24  GEN 1:24  பின்பு தேவன்: “பமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
25  GEN 1:25  தேவன்மியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும்,மியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
26  GEN 1:26  பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும்,மியனைத்தையும், மியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.
28  GEN 1:28  பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி,மியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும்,மியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29  GEN 1:29  பின்னும் தேவன்: “இதோ,மியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;
30  GEN 1:30  மியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும்,மியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” என்றார்; அது அப்படியே ஆனது.
32  GEN 2:1  இந்தவிதமாக வானமும்மியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் உண்டாக்கப்பட்டு முடிந்தன.மியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும்மியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே.
35  GEN 2:4  தேவனாகிய யெகோவாமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும்மியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே.
36  GEN 2:5  நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும்மியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய யெகோவாமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை.
37  GEN 2:6  அப்பொழுதுமியிலிருந்து நீரற்று எழும்பி,மியையெல்லாம் நனைத்தது.
38  GEN 2:7  தேவனாகிய யெகோவா மனிதனைமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடையக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.
40  GEN 2:9  தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும்மியிலிருந்து முளைக்கச்செய்தார்.
45  GEN 2:14  ன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர்.
50  GEN 2:19  தேவனாகிய யெகோவாமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது.
57  GEN 3:1  தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கடாது என்று தேவன் சொன்னாரா” என்றது.
65  GEN 3:9  அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமைக்ப்பிட்டு: “நீ எங்கே இருக்கிறாய்” என்றார்.
73  GEN 3:17  பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால்,மி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.
90  GEN 4:10  அதற்கு அவர்: “என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம்மியிலிருந்து என்னை நோக்கிக்ப்பிடுகிறது.
91  GEN 4:11  இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால்மியில் சிந்தப்பட்டதால் இந்தமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
92  GEN 4:12  நீ நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; நீமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” என்றார்.
94  GEN 4:14  இன்று என்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து,மியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான்.
98  GEN 4:18  ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றெடுத்தான்; மெகுயவேல் மெத்தசவேலைப் பெற்றெடுத்தான்; மெத்தசவேல் லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
100  GEN 4:20  ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள்; அவன்டாரங்களில் குடியிருக்கிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
101  GEN 4:21  அவனுடைய சகோதரனுடைய பெயர்பால்; அவன் கின்னரக்காரர்கள், நாதசுரக்காரர்கள் அனைவருக்கும் தகப்பனானான்.
102  GEN 4:22  சில்லாளும்,பால் காயீனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்;பால் காயீனுடைய சகோதரி நாமாள்.
127  GEN 5:21  ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தசலாவைப் பெற்றெடுத்தான்.
128  GEN 5:22  ஏனோக்கு மெத்தசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
131  GEN 5:25  மெத்தசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
132  GEN 5:26  மெத்தசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
133  GEN 5:27  மெத்தசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.
135  GEN 5:29  “யெகோவா சபித்தமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
139  GEN 6:1  மனிதர்கள்மியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது:
142  GEN 6:4  அந்நாட்களில் இராட்சதர்கள்மியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள்.
143  GEN 6:5  மனிதனுடைய அக்கிரமம்மியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு,
144  GEN 6:6  தாம்மியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது.
145  GEN 6:7  அப்பொழுது யெகோவா: “நான் உருவாக்கிய மனிதனைமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார்.
148  GEN 6:10  நோவா சேம், காம், யாப்பேத் என்னும்ன்று மகன்களைப் பெற்றெடுத்தான்.
149  GEN 6:11  மியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாக இருந்தது;மி கொடுமையினால் நிறைந்திருந்தது.
150  GEN 6:12  தேவன்மியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும்மியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
151  GEN 6:13  அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: ““மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலேமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப்மியோடு சேர்த்து அழித்துப்போடுவேன்.
152  GEN 6:14  நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும் கீல்சு.
154  GEN 6:16  நீ கப்பலுக்கு ஒரு ஜன்னலை உண்டாக்கி, மேல் அடுக்குக்கு ஒரு முழம் இறக்கி அதைச் செய்துமுடித்து, கப்பலின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் அடுக்கின் அறைகளையும்,ன்றாம் அடுக்கின் அறைகளையும் உண்டாக்கவேண்டும்.
155  GEN 6:17  வானத்தின்கீழே உயிருள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நான்மியின்மேல் மாபெரும் வெள்ளப்பெருக்கை வரச்செய்வேன்;மியிலுள்ள அனைத்தும் இறந்துபோகும்.
156  GEN 6:18  ஆனாலும் உன்னோடு என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடுகஉன்னுடைய மகன்களும், உன்னுடைய மனைவியும், உன்னுடைய மகன்களின் மனைவிகளும், கப்பலுக்குள் செல்லுங்கள்.
158  GEN 6:20  வகைவகையான பறவைகளிலும், வகைவகையான மிருகங்களிலும்,மியிலுள்ள அனைத்து வகைவகையான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உயிரோடு காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரவேண்டும்.
162  GEN 7:2  மியின்மீதெங்கும் வித்தை உயிரோடு காக்கும்பொருட்டு, நீ சுத்தமான அனைத்து மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடியும்,
164  GEN 7:4  இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, 40 நாட்கள் இரவும் பகலும்மியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும்மியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்” என்றார்.
166  GEN 7:6  வெள்ளப்பெருக்குமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான்.
168  GEN 7:8  தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும்,மியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
170  GEN 7:10  ஏழுநாட்கள் சென்றபின்புமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது.
172  GEN 7:12  நாற்பது நாட்கள் இரவும் பகலும்மியின்மேல் பெருமழை பெய்தது.
173  GEN 7:13  அன்றையத்தினமே நோவாவும், நோவாவின் மகன்களாகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகநோவாவின் மனைவியும், அவனுடைய மகன்களின்ன்று மனைவிகளும், கப்பலுக்குள் சென்றார்கள்.
174  GEN 7:14  அவர்களோடு வகைவகையான அனைத்துவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான அனைத்துவித நாட்டுமிருகங்களும்,மியின்மேல் ஊருகிற வகைவகையான அனைத்துவித ஊரும் பிராணிகளும், வகைவகையான அனைத்துவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள அனைத்துவிதப் பறவைகளும் சென்றன.
177  GEN 7:17  வெள்ளப்பெருக்கு 40 நாட்கள்மியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அதுமிக்குமேல் மிதந்தது.
178  GEN 7:18  தண்ணீர் பெருவெள்ளமாகிமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
179  GEN 7:19  தண்ணீர்மியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம்டப்பட்டன.
180  GEN 7:20  டப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது.
181  GEN 7:21  அப்பொழுது உயிரினங்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும்,மியின்மேல் ஊரும் பிராணிகள் அனைத்தும், எல்லா மனிதர்களும்,மியின்மேல் வாழ்கிறவைகள் அனைத்தும் இறந்தன.
183  GEN 7:23  மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை,மியின்மீது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள்மியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
184  GEN 7:24  தண்ணீர்மியை 150 நாட்கள்டிக்கொண்டிருந்தது.
185  GEN 8:1  தேவன் நோவாவையும், அவனுடன் கப்பலிலிருந்த அனைத்து காட்டுமிருகங்களையும், அனைத்து நாட்டுமிருகங்களையும் நினைவுகர்ந்து, மியின்மேல் காற்றை வீசச்செய்தார். அப்பொழுது தண்ணீர் குறையத் தொடங்கியது.
187  GEN 8:3  தண்ணீர்மியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; 150 நாட்களுக்குப்பின்பு தண்ணீர் குறைந்தது.
191  GEN 8:7  ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.
192  GEN 8:8  பின்புமியின்மேல் தண்ணீர் குறைந்து போயிற்றோ என்று தெரிந்துகொள்ளும்படி, ஒரு புறாவை வெளியே விட்டான்.
193  GEN 8:9  மியின்மேலெங்கும் தண்ணீர் இருந்ததினால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் கிடைக்காததால், திரும்பிக் கப்பலிலே அவனிடத்திற்கு வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகக் கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.
195  GEN 8:11  அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்திற்கு வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதனால் நோவாமியின்மேல் தண்ணீர் குறைந்துபோயிற்று என்று தெரிந்து கொண்டான்.
197  GEN 8:13  அவனுக்கு 601 வயதாகும் வருடத்தில், முதல் மாதம் முதல் தேதியிலேமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போயிற்று; நோவா கப்பலின் மேல் அடுக்கை எடுத்துப்பார்த்தான்;மியின்மேல் தண்ணீர் இல்லாதிருந்தது.
198  GEN 8:14  இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலேமி காய்ந்திருந்தது.