Wildebeest analysis examples for:   tam-tam2017   ோ    February 11, 2023 at 19:40    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

26  GEN 1:26  பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமதுற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.
28  GEN 1:28  பின்பு தேவன் அவர்களைக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29  GEN 1:29  பின்னும் தேவன்: “இத, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;
35  GEN 2:4  தேவனாகிய யெகவா பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே.
36  GEN 2:5  நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய யெகவா பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை.
38  GEN 2:7  தேவனாகிய யெகவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.
39  GEN 2:8  தேவனாகிய யெகவா கிழக்கே ஏதேன் என்னும் ஒருட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.
40  GEN 2:9  தேவனாகிய யெகவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும்,ட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார்.
41  GEN 2:10  ட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது.
42  GEN 2:11  முதலாம் ஆற்றுக்கு பைசன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் உண்டு.
44  GEN 2:13  ஆற்றுக்கு கீகன் என்று பெயர், அது எத்தியப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
46  GEN 2:15  தேவனாகிய யெகவா மனிதனை ஏதேன்ட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
47  GEN 2:16  தேவனாகிய யெகவா மனிதனைக்கி: “நீட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்.
49  GEN 2:18  பின்பு, தேவனாகிய யெகவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்றார்.
50  GEN 2:19  தேவனாகிய யெகவா பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டான அதுவே அதற்குப் பெயரானது.
51  GEN 2:20  அப்படியே ஆதாம் அனைத்துவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், அனைத்துவிதக் காட்டுமிருகங்களுக்கும் பெயரிட்டான்; ஆதாமுக்க ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
52  GEN 2:21  அப்பொழுது தேவனாகிய யெகவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
53  GEN 2:22  தேவனாகிய யெகவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார்.
55  GEN 2:24  இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள்.
57  GEN 3:1  தேவனாகிய யெகவா படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணைக்கி: “நீங்கள்ட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது.
58  GEN 3:2  பெண், பாம்பைக்கி: “நாங்கள்ட்டத்திலுள்ள மரங்களின் பழங்களைச் சாப்பிடலாம்;
59  GEN 3:3  ஆனாலும்,ட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்” என்றாள்.
60  GEN 3:4  அப்பொழுது பாம்பு, பெண்ணைக்கி: “நீங்கள் சாகவே சாவதில்லை;
61  GEN 3:5  நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்பஇருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது.
64  GEN 3:8  பகலில் குளிர்ச்சியான வேளையிலேட்டத்தில் உலாவுகிற தேவனாகிய யெகவாவுடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய யெகவாவுக்கு முன்பாக விலகி,ட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள்.
65  GEN 3:9  அப்பொழுது தேவனாகிய யெகவா ஆதாமைக் கூப்பிட்டு: “நீ எங்கே இருக்கிறாய்” என்றார்.
66  GEN 3:10  அதற்கு அவன்: “நான் தேவரீருடைய சத்தத்தைத்ட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான்.
67  GEN 3:11  அப்பொழுது அவர்: “நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயஎன்றார்.
69  GEN 3:13  அப்பொழுது தேவனாகிய யெகவா பெண்ணைக்கி: “நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: “பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” என்றாள்.
70  GEN 3:14  அப்பொழுது தேவனாகிய யெகவா பாம்பைக்கி: “நீ இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
72  GEN 3:16  அவர் பெண்ணைக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கும்பது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார்.
73  GEN 3:17  பின்பு அவர் ஆதாமைக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.
77  GEN 3:21  தேவனாகிய யெகவா ஆதாமுக்கும் அவனுடைய மனைவிக்கும்ல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
78  GEN 3:22  பின்பு தேவனாகிய யெகவா: “இத, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்பல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் உயிரடு இல்லாதபடிச் செய்யவேண்டும்” என்று,
79  GEN 3:23  அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய யெகவா அவனை ஏதேன்ட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
80  GEN 3:24  அவர் மனிதனைத் துரத்திவிட்டு, வாழ்வளிக்கும் மரத்திற்குப்கும் வழியைக் காவல்செய்ய ஏதேன்ட்டத்திற்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.
81  GEN 4:1  ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள்.
82  GEN 4:2  பின்பு அவனுடைய சகதரனாகிய ஆபேலைப் பெற்றெடுத்தாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
83  GEN 4:3  சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் யெகவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
84  GEN 4:4  ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகவா ஏற்றுக்கொண்டார்.
85  GEN 4:5  காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தற்றம் வேறுபட்டது.
86  GEN 4:6  அப்பொழுது யெகவா காயீனைக்கி: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தற்றம் ஏன் வேறுபட்டது?
87  GEN 4:7  நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லைய? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார்.
88  GEN 4:8  காயீன் தன்னுடைய சகதரனாகிய ஆபேலடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்பது, காயீன் தன்னுடைய சகதரனாகிய ஆபேலுக்கு விரதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
89  GEN 4:9  யெகவா காயீனைக்கி: “உன் சகதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகதரனுக்கு நான் காவலாளியா” என்றான்.
90  GEN 4:10  அதற்கு அவர்: “என்ன செய்தாய்? உன் சகதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னைக்கிக் கூப்பிடுகிறது.
91  GEN 4:11  இப்பொழுது உன் சகதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
92  GEN 4:12  நீ நிலத்தில் பயிரிடும்பது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; நீ பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” என்றார்.
93  GEN 4:13  அப்பொழுது காயீன் யெகவாவை க்கி: “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது.
94  GEN 4:14  இன்று என்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபடுவானே” என்றான்.
95  GEN 4:15  அப்பொழுது யெகவா அவனைக்கி: “காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும்” என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபடாமலிருக்க யெகவா அவன்மேல் ஒரு அடையாளத்தைப்ட்டார்.
96  GEN 4:16  அப்படியே காயீன் யெகவாவுடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கேத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
97  GEN 4:17  காயீன் தன்னுடைய மனைவியுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனக்கைப் பெற்றெடுத்தாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்திற்குத் தன் மகனாகிய ஏனக்குடைய பெயரை வைத்தான்.
98  GEN 4:18  ஏனக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றெடுத்தான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றெடுத்தான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
101  GEN 4:21  அவனுடைய சகதரனுடைய பெயர் யூபால்; அவன் கின்னரக்காரர்கள், நாதசுரக்காரர்கள் அனைவருக்கும் தகப்பனானான்.
102  GEN 4:22  சில்லாளும், தூபால் காயீனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகதரி நாமாள்.
106  GEN 4:26  சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு ஏனஸ் என்று பெயரிட்டான்; அப்பொழுது மக்கள் யெகவாவுடைய நாமத்தை வழிபட ஆரம்பித்தார்கள்.